|
2007ஆம் ஆண்டு தை மாதம் திருப்பணிச்சபை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து
இராஜகோபுரத்திருப்பணியும், உள்வீதி சுற்று மண்டபத்திருப்பணியும்,
வசந்தமண்டபத்திற்கு புதிய பண்டிகை அமைத்தல் திருப்பணியும் ஆரம்பிக்கப்பட்டு
நடைபெற்று வந்தன.
இதில் வசந்தமண்டபத் திருப்பணி நிறைவு பெற்றுள்ளது. அத்தோடு
உள்வீதி மண்டபத் திருப்பணியும் இராஜகோபுரத்திருப்பணியும்
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. |